Tuesday, January 31, 2006

கணையாழி

தாயின் மடி தந்து,
எனைத் தாலாட்டித்
தூங்க வைக்க என்
தலை கோதும் உன்
விரல்களுக்கு
நான் அணிவிக்கும்
கணையாழி
இந்த கவிதை...!

0 நட்புகளின் பதில்கள்: