Saturday, January 21, 2006

உறவுகளின் கல்வித்திட்டம்


பிரிவின்
வலியுணர்ந்து
மீண்டும்
சந்தித்தோம்.

கண்களில்
கண்ணீரோடு
மனசு
நிறைய
சந்தோஷம்..!

மௌனத்தின்
மொழியில்
பேசிக்கொள்கிறோம்.

இது
உறவுகளின்
கல்வித்திட்டம்..!

பிரிவின்றி
உறவில்
இனிதில்லை
என்றுணர்த்தும்!

உன்னை
நானும்
என்னை
நீயும்
உணர்ந்துகொள்ள
வைக்கும்
செயல்முறைப்
பாடம்...!

2 நட்புகளின் பதில்கள்:

said...

நட்புக்காக என்ற தலைப்பு பார்த்ததும் என் பதிவுதான் தவறான பெயரில் வந்துள்ளதோ என்று எட்டிப் பார்த்தேன். கவிதைகள் நன்றாக உள்ளன.என் ப்ளாக்-கும் `நட்புக்காக' தான். அன்புடன் தாணு

said...

பார்வையிட்டமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தாணு.