Thursday, January 19, 2006

சினேகம்


வாழ்வில்
தோன்றும்
நிரந்தர
வானவில்!

ஒளிக்கற்றையாய்
நீ...!
நீர்த்திவலைகளாய்
நான்...!

1 நட்புகளின் பதில்கள்:

said...

மண்ணும் மணமும் போல
இடியும் மழையும் போல


ஒளிக்கற்றையும் நீர்த்திவலையும் போல

அடடா இதையும் சேர்த்து வாழ்த்தலாம் போல இருக்கே

அருமை