தாயின் மடி கண்டேன்...!
தாயின் மடி சாய்ந்து
தாலாட்டைக் கேட்டபடி
கண்மூடிக் கிடக்கும்
சுகத்தை நான்
உணர்கிறேன்
உன்னோடு
உள்ளபோது
தூய்மையானது, ஆழமானது, எதிர்ப்புகளற்றது, எதிபார்ப்புகளற்றது!
தாயின் மடி சாய்ந்து
தாலாட்டைக் கேட்டபடி
கண்மூடிக் கிடக்கும்
சுகத்தை நான்
உணர்கிறேன்
உன்னோடு
உள்ளபோது
ஆக்கம் :
இரா.ஜெகன் மோகன்
at
4:29 AM
0 நட்புகளின் பதில்கள்:
Post a Comment