Tuesday, January 24, 2006

தாயின் மடி கண்டேன்...!

தாயின் மடி சாய்ந்து
தாலாட்டைக் கேட்டபடி
கண்மூடிக் கிடக்கும்
சுகத்தை நான்
உணர்கிறேன்
உன்னோடு
உள்ளபோது

0 நட்புகளின் பதில்கள்: